காணாமல்
போன
காந்தியடிகள்
மத்திய பிரதேசம் ஷியோபூர் மாவட்டம். ஒரு கிராமத்தில் பாரத ஸ்டேட் வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த புதிய 2000 ஆயிரம் ரூபாய் நோட்டில்
காந்தி படம் இல்லை.
சிலர் கவனித்து பதறிப்போய், விசாரித்துள்ளனர்.
வங்கி அதிகாரி "நல்ல
நோட்டுதான். அச்சாகும் போது தவறு நேர்ந்திருக்கும்" என்று சொல்லி வேறு நோட்டுக்களை மாற்றிக்
கொடுத்திருக்கிறார்.
புதிய நோட்டையும் மாற்ற
வேண்டிய நிலை குறித்து
வேதனைப்பட்டனர்.
இப்படியாக எத்தனை நோட்டுகள்
சரிபார்ப்பையும் மீறி ரிசர்வ் வங்கியில் இருந்து வெளிவந்திருக்கிறதோ
தெரியவில்லை.
No comments:
Post a Comment