ஈரோடு மாவட்டத்தில்..
20.01.2017 அன்று
சங்க வேற்பாடு இன்றி...
சங்கத்தின் பதாகைகள் இல்லாமல்....
பி.எஸ்.என்.எல் பதாகையை மட்டும் கையில்
ஏந்தி
ஈரோடு மாவட்டம் முழுமையும்
பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் என்ற
அடிப்படையில் ஊர்வலமாகச் சென்று போராடும்
மானவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
No comments:
Post a Comment