இரங்கல்
தோழர் N.ரவி
டெலிகாம் டெக்னீசியன்
இன்று (02.01.2017) உடல்நலக் குறைவால்
காலமானார்
என்பதை வருத்த்த்துடன் தெரிவிக்கிறோம்.
அவர் சிறுவலூரில் பணியாற்றி வந்தார்.
2016ல் பவானியிலிருந்து சிறுவலூருக்கு
மாற்றல் கொள்கையின் கீழ் மாற்றலில் சென்றார்.
அவருக்கு வயது 51.
அவரது மறைவுக்கு நமது அஞ்சலி.
வரது குடும்பத்தாருக்கு நமது
ஆழ்ந்த இரங்க்கலைத் தெரிவித்துக்
கொள்கிறோம்.
No comments:
Post a Comment