கண்ணதாசன்
பிறந்த
தினம்
ஜூன் 24
திரையுலகின் திருவள்ளுவராக
கனவுத்தொழிற்சாலையின் கம்பனாக
இன்னிசைப் பாடலின் இளங்க்கோவடிகளாக
வாழ்ந்த கண்ணதாசன் பிறந்த தினம் இன்று.
"கலங்க்காதிரு மனமே" என்ற
வரியுடன் துவங்கும் பாடலே அவரது முதல் திரைப்படப் பாடல்.
"எல்லாரும் "எல்லாமும் பெற
வேண்டும்-இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்"
என்ற வரிகள் பொதுவுடைமைக் கொள்கையின் அடிநாதத்தை
உணர்த்தும் வரிகள்.
கண்ணதாசன்
நிரந்தரமானவர்.
எந்னிலயிலும் அவருக்கு மரணமில்லை.
No comments:
Post a Comment