மாவட்டச் செயற்குழு
நாள் 28.06.2017
காலம் காலை 10 மணி
இடம் ஆண்கள் ஓய்வறை
டெலிபோன்பவன் ஈரோடு
ஜூலை 3,4 தேதிகளில் பட்டினிப்போர் இயக்கத்தை வெற்றிகரமாக நடத்திட,
உதவும் உள்ளங்கள்
விழாவைச் சிறப்புடன் நடத்திட,
செப்டம்பர் மாதம் பணி
ஓய்வு பெறும் சத்தி கிளைச்செயலர் அன்புத் தோழர் சுப்ரமணியம் அவர்களின் பணி நிறைவு
விழாவைச் சிறப்புடன் நடத்த திட்டமிட
ஊழியர் பிரச்னைகளை விவாத்திட
நடைபெறும் செயற்குழுவில்
அனைவரும் காலத்தே பங்கேற்க வேண்டுகிறோம்.
தோழமையுடன்
N.பழனிவேலு
மாவட்டச் செயலர்
No comments:
Post a Comment