செய்தி
NFTE
மற்றும் தோழமைச் சங்கத் தலைவர்கள்
இன்று பொதுத்துறை நிறுவனங்களுக்கான அமைச்சர் திரு ஆனந்த் ஜி கீத் அவர்களைச் சந்தித்தனர். மூன்றாவது ஊதிய மாற்றத்துக்கான வழிகாட்டுதலை வழங்க
வேண்டும் என வலியுறுத்தினர். பரிசீலித்து விரைவில் அறிவிப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
No comments:
Post a Comment