உச்சக்கட்ட
அடாவடித்தனம்
வங்கி ஊழியர்கள் 22.08.2017 அன்று நாடு முழுமையும்
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
"வங்கிகள் இணைப்பு கூடாது" என்பதும் ஒரு கோரிக்கை.
ஆனால் அடுத்த நாளே அதாவது 23.08.2017 அன்று மத்திய அமைச்சரவை கூடி வங்கிகள்
இணைப்பை உடனடியாக அமலாக்க வேண்டும் என்ற முடிவினை எடுக்கிறது. அதற்கான பணிகளை விரைவுபடுத்துமாறு ரிசர்வ் வங்கி
நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு.
அரசின் இப்படிப்பட்ட போக்கு கண்டிக்கத்தக்கது.
No comments:
Post a Comment