தோழர் சுப்ரமனியன்
"சத்தி சுப்பு" என்று
அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட அன்பிற்கும், பாசத்திற்கும் உரிய சத்தியமங்கலம்
கிளைச் செயலர் தோழர் சுரமணியன் இன்று இலாகா பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
மிகச்சிறந்த
ஒரு முன்மாதிரியான
கிளைச் செயலராக
இயக்கத்தின் மீது அளவற்ற பற்றுடனும்
விசுவாசத்துடனும் செயல்பட்டவர் அருமைத் தோழர் சுப்ரமனியன்
இவரது பணிநிறைவுக்காலம்
நலமுடனும்,
மகிழ்வுடனும்
பயனுடனும்
அமைய வாழ்த்துகிறோம்.
No comments:
Post a Comment