NFTCL
கடலூர் மாவட்ட மாநாடு
24.9.2017ல்
விழுப்புரத்தில்
NFTCL கடலூர்
மாவட்ட மாநாடு
எழுச்சியுடனும்
சிறப்புடனும் நடைபெற்றது.
தோழர்கள்
மதி, ஜெயராமன், பாபு, அசோகராஜன், மாரி, ஆனந்தன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று
உரையாற்றி சிறப்பித்தனர்.
கீழ்க்கண்டோர்
நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர்
தோழர் அரிகிருஷ்ணன்
செயலர் தோழர் மஞ்சினி
பொருளர்
மணிகண்டன்
ஆகியோர் ஒரு மனதாக தேர்வு செய்யப் பட்டனர்.
செயல்பாடு
சிறக்க வாழ்த்துகிறோம்.
No comments:
Post a Comment