உள்ளங்கள் உதவியால்
நல்லதோர் வினை
சத்தி அருகில் உள்ள DG புதூரில் (தாசப்பகவுண்டன் புதூர்) "தவத்திரு
ராமசாமி நினைவு தர்மகாரிய அறக்கட்டளை (அனாதை ஆசிரமம்- குடில்)"
என்னும் அமைப்பு செயல்படுகிறது.
அங்கு பயிலும் மானவர்களின் தேவையை
அறிந்தும், புரிந்தும் அவர்களுக்கு தேவையானவற்றை உதவும் உள்ளங்கள் NFTE BSNL ஈரோடு மாவட்டம் சார்பாக உதவி வழங்கும் நிகழ்வு 11.10.2017 அன்று
நடைபெற்றது.
மாணவர்களின் புத்தகங்களை வைத்துக்
கொள்ள ஒரு பீரோ வழங்க்கப்பட்டது. மேலும் அவர்களது சில தேவைகளும் நிறைவேற்றப்பட்டன.
அமைப்பின் பொறுப்பாளரும், அங்கு
பயிலும் மாணவர்களில் நான்கு மாணவர்களும் பங்கேற்றனர்.
சிறப்பாக நடைபெற்று வரும் ஒரு நல்ல
அமைப்பைக் கண்டறிந்த சத்தி தோழர்களுக்கு நன்றி.
தோழர் சுப்ரமணி அந்த குடிலுக்கு
இருபது மிதியடிகளை (MAT) வழங்க்கினார்.
2005ல் தோழர் மாலி பணி ஓய்வுபெறூம்
போது
ரூபாய் 5000 வழங்கி துவக்கி வைத்தது.
நல்ல உள்ளங்க்களின் உதவியோடு
தொடர்ந்து 12 ஆண்டுகளாக இதுபோன்ற பணிகள்
தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இது வளரும்.
இது வாழும்.
இது தொடரும்.
No comments:
Post a Comment