சம்மேளன தினம்
நவம்பர் 24.
NFPTE என்னும் தன்னிகரற்ற பேரியக்கம்
உதயமான தினம்.
தோழர் குப்தாவின் பெருமுயற்சியால்
ஒன்பது சங்கங்கள் NFPTE என்னும் ஒரு குடையின் கீழ ஒருங்கிணைக்கப்பட்ட
தினம்.
கடுமையான சவால்களைச் சந்தித்து வெற்றி கண்ட இயக்கம்.
இப்போது நினைத்தாலும் இதெல்லம் எப்படி சாத்தியமாயிற்று-
சாதனையாயிறு என்பது பிரமிப்பாக இருக்கிறது.
NFPTE ன்னும் பேரியக்கத்திலிருந்து,
NFPTE என்னும் பேரியக்கத்தின் செயல்பாடுகளிலிருந்து,
NFPTE ன்னும் பேரியக்கத்தை வழிநடத்திய ய
தலைவர்களிடமிருந்து
கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம்.
அவற்றைக் கற்று
அவை வழி நடப்பதே
காலத்தின் தேவை
No comments:
Post a Comment