இப்படை வெல்லும்
இன்று (நவம்பர் 9 2017)
மூன்று நாள் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் துவங்கியது.
நாட்டின் நலன் காக்க,
நாட்டு மக்கள் நலன் காக்க,
உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கு இழைக்கப்படும் இன்னல்கள்
அகற்றிட
எழுந்திட்ட
இப்படை வெல்லும்.
No comments:
Post a Comment