இனி என்ன நடக்கும்
ஊதிய மாற்றத்துக்கான DPE வழிகாட்டும் நெறிமுறைகள்
வழக்கமான முறையில் உததரவிடப்பட்டுள்ளது.
கொடுக்கும் திறன்
ஏற்கும் திறன் என்ற வார்த்தைகள் உள்ளன.
அரசு எந்த நிதி உதவியும் செய்யாதாம்.
(தனியாரின் கார்ப்பரேட் நிறுபவனங்களுக்கு மட்டுமே உதவி
செய்யும்)
இனி பேச்சு வார்த்தையைத் துவக்க வேண்டும்.
ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.
ஒன்றுபட்டு உறுதியுடன், வலுவாகப் போராட வேண்டும்.
ஊழியர்கள் எதிர்பார்ப்பு இனி அதிகரிக்கும்.
தொழிற்சங்கத் தலைவர்களுக்கு பொறுப்பு கூடும்.
No comments:
Post a Comment