சிறப்பான கூட்டம்
07.12.2017 மாலை 5 மணிக்கு ஈரோடு
டெலொபோன் பவன் வளாகத்தில் வேலைநிறுத்த கோரிக்கை விளக்கக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
சுமார் 400 பேர் பங்கேற்றனர்.
தோழியர்கள் அதிக அளவில் பங்கேற்றது மேலும் சிறப்பு.
அனைத்து அமைப்பின் தலைவர்களும் கோரிக்கைகள்குறித்தும்
வேலைநிறுத்தத்தின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தனர்.
கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து
தோழியர்களுக்கும் தோழர்களுக்கும் மாவட்டச் சங்கத்தின் நன்றியும் பாராட்டுக்களும்.
ஆற்ப்பாட்டம்,
,மனிதச் சங்கிலி இயக்கம்,
கோரிக்கை விளக்கக் கூட்டம் அ
னைத்தும் சிறப்பாக முடிவுற்றது.
வேலைநிறுத்தத்தில் அமைவரும் பங்கேற்க
வேண்டும். அதுவே ந்மது வெற்றிக்கான கதவைத் திறக்கும்.
No comments:
Post a Comment