90 சதவிகிதம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கை
774.
இதில் 90 சதவிகிதம் பேர் 13.12.2017 அன்று வேலைநிறுத்தத்தில்
பங்கேற்றுள்ளனர்.
முதல் நாளை விட இரண்டாம் நாளில் எட்டு பேர் அதிகமாக வேலை நிறுத்தத்தில்
பங்கேற்றுள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் நமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
No comments:
Post a Comment