மத்திய சங்கங்களின்
அறைகூவல்
மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து
நவம்பர் 2017ல் நடைபெற்ற நாடாளுமன்ற முர்றுகைப் போராட்டத்தின் தொடர்ச்சியாக
25.01.2018 அன்று நாடு முழுமையும் மறியல் போராட்டம்.
25.01.2018
காலை 10 மணிக்கு
ஈரோடு பேருந்து
நிலையத்தில் அனைத்து
மத்திய சங்க ங்களின் மறியல் போராட்டம்.
வாரீர் தோழர்களே
No comments:
Post a Comment