போராட்டமும் கோரிக்கைகளும்
போராட்ட இயக்கங்கள்
30.01.2018 முதல் தொடர்ந்து ஐந்து நாட்கள் சத்தியாகிரகம்
30.01.2018 முதல் காலவரையற்ற விதிப்படி வேலை
23.02.2018 அன்று டெல்லியில் DOT அலுவலகமான
சஞ்சார் பவன் நோக்கி பேரணி
கோரிக்கைகள்
1. மூன்றாவது ஊதிய மாற்றம்
(a)01.01.2017 முதல் 15 சதவிகித உயர்வுடன்
ஊதிய மற்றத்தை அமல்படுத்து
(b)
01.01.2017 முதல் ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்து
(c) இரண்டாவது ஊதிய மாற்றத்தில் விடுபட்ட
பிரச்னைகளுக்குத் தீர்வை உருவாக்கு
2. துணை டவர் நிறுவனத்தை உருவாக்கும்
முடிவைக் கைவிடு
3.ஓய்வு பெறும் வயது 60 என்பதை 58 ஆக குறைக்காதே. விருப்ப ஓய்வின் மூலம் ஊழியர்களைக்
குறைக்கும் முயற்சியைக் கைவிடு.
தோழர்களே தோழியர்களே
மேற்கண்ட கோரிக்கைகளை
வென்றெடுக்க உறுதியுடன் போராடுவோம் .
No comments:
Post a Comment