தோழர் பரதன்
15 வயதில் கம்யூனிஸ்ட் ஆகி,
மாணவர் பெருமன்றத்தில் பொறுப்பேற்று, முதுகலைப் பட்டமும் பிறகு சட்டமும் பயின்று,
1952ம் ஆண்டிலேயே மகாராஷ்ட்ரா எம்எல்ஏ-வாகத் தேர்வு செய்யப்பட்டு, தொழிலாளர்களைத்திரட்டி, போராடி, தொழிற்சங்கத் தலைவராகி,
மார்க்சிய மெய்யியலில் நுண்புலமை கொண்டு சித்தாந்தவாதியாகி,
வர்க்கம்-சாதி பிரச்சினைகளில் பெரும் பங்களிப்பைத் தந்து,
கவித்துவமும் நையாண்டியும் தரவுகளும் எளிமையும் கொண்ட
தீவிரச் சொற்பொழிவாளராக எழுத்தாளராகச் சலிக்காமல் உழைத்து, கம்யூனிஸ்ட் கட்சிக்கும், ஏஐடியூசிக்கும் பொதுச் செயலாளராகப் பணிபுரிந்து, உலகத்திலேயே 21ஆம் நூற்றாண்டில் முதலாவதாக கம்யூனிஸ்ட் கட்சித் திட்டத்தை எழுதித் திருத்திக் கொடையாகத் தந்த
மாணவர் பெருமன்றத்தில் பொறுப்பேற்று, முதுகலைப் பட்டமும் பிறகு சட்டமும் பயின்று,
1952ம் ஆண்டிலேயே மகாராஷ்ட்ரா எம்எல்ஏ-வாகத் தேர்வு செய்யப்பட்டு, தொழிலாளர்களைத்திரட்டி, போராடி, தொழிற்சங்கத் தலைவராகி,
மார்க்சிய மெய்யியலில் நுண்புலமை கொண்டு சித்தாந்தவாதியாகி,
வர்க்கம்-சாதி பிரச்சினைகளில் பெரும் பங்களிப்பைத் தந்து,
கவித்துவமும் நையாண்டியும் தரவுகளும் எளிமையும் கொண்ட
தீவிரச் சொற்பொழிவாளராக எழுத்தாளராகச் சலிக்காமல் உழைத்து, கம்யூனிஸ்ட் கட்சிக்கும், ஏஐடியூசிக்கும் பொதுச் செயலாளராகப் பணிபுரிந்து, உலகத்திலேயே 21ஆம் நூற்றாண்டில் முதலாவதாக கம்யூனிஸ்ட் கட்சித் திட்டத்தை எழுதித் திருத்திக் கொடையாகத் தந்த
தோழர்
பரதனின்
2ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று
2ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று
No comments:
Post a Comment