ஓ.பி.குப்தா எனும்
ஒளிபவிளக்கு
ஜனவரி 6 - தியாக வரலாற்றின் நினைவு நாள்
அச்சம் அகற்றிய
தலைவன்.
ஆற்றல் ஊற்றெடுத்த
தலைவன்.
இடர்களைத் தடுத்திட்ட
ஈடற்ற தலைவன்.
உண்மையை மட்டுமே உரைத்து
ஊழியர்களை முன்னேற்றிய தலைவன்.
எழுபது ஆண்டுகள் உழைத்து
ஏற்றங்ககள் பல தந்த தலைவன்.
ஐந்தாண்டு காலம் ஓடிவிட்டன--நீயின்றி
ஒப்ப்ற்ற சிந்தனையாளனாய்
ஓங்கு புகழுடன் வாழும் தலைவன் நீதானே... நீதானே...
இன்று பணியில் உள்ள 75 சத ஊழியர்களுக்கு வாழ்வென்ற
ஒன்றை வழங்கிட்ட தோழர் குப்தாவின் ஐ ந்தாவது நினைவு தினம் இன்று.
ஓய்வு பெற்ற லட்சக்கணக்கானோருக்கு ஓய்வூதியம் பெற்றுத்
தந்த இலட்சியத் தலைவன் தோழர் குப்தாவுக்கு
மீண்டும் மீண்டும் நன்றி சொல்வோம்
No comments:
Post a Comment