அனைத்து சங்க அறைகூவல்
BSNL நிறுவனத்த்ன் அனைத்து
தொழிற்சங்கத் தலைவர்களின் கூட்டம் 08.01.2018 அன்று டெல்லியில் FNTO சங்க
அலுவலகத்தில் FNTO பொதுச்செயலாலர் தோழர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.
கருத்து பரிமாற்றங்களுக்குப் பின்னர் கீழ்க்கண்ட முடிவுகள் ஒருமனதாக
நிறைவேற்றப்பட்டன.
ஒரு மனதான முடிவுகள்
மகாத்மாவின் மறைவு தினமான ஜனவரி 30
அன்று (30.01.2018) அண்ணலின் சமாதியில் அனைத்துச் சங்கத் தலைவர்களும் அஞ்சலி செலுத்துதல்.
அன்று முதலே ஐந்து நாட்கள் தொடர்ந்து
சத்தியாகிரகம்.
30.01.2018 அண்ணல் காந்தியடிகள் வழியில்
அதிகாரிகளும் ஊழியர்களும் லா;அவரையற்ற ஒத்துழையாமை
இயக்கம் மற்றும் விதிப்படி வேலை
28.02.2016 டெல்லியில் சஞ்சார் பவன் (DOT அலுவலகம்) முன்பு
மாபெரும் முற்றுகைப் போராட்டம்.
ருவார காலத்திற்குள் அமைச்சரைச் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்துதல்.
தனிடவர் நிறுவன அமைப்பு பிரச்னையை சட்ட ரீதியாக அணுகுதல்
கோரிக்கைகள்
01.01.2017 முதல் மூன்றாவது ஊதிய மாற்றத்தை 15 சத
உயர்வுடன் அமல்படுத்து.
01.01.2017 முதல் ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்து.
தனி டவர் நிறுவன முடிவைக் கைவிடு.
ஓய்வு பெறும் வயது 60 என்பதை 58 ஆகக் குறைக்கும் முயற்சியைக்
கைவிடு.
ஒன்றுபட்டு போராடுவோம்.
ஓரணியாய் எழுவோம்.
வெற்றி பெறுவோம்.
No comments:
Post a Comment