11,000 கோடி ரூபாய் மோசடி
பஞ்சாப்
நேஷனல் வங்கியில் சுமார் 11,000 கோடி ரூபாய் அளவிற்கு மோசடியாக பணபரிமாற்றம்
நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியான பஞ்சாப்
நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் மோசடிகள் நடந்ததது சமீபத்தில் வெளிச்சத்திற்கு
வந்தன. பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து 280 கோடி ரூபாயை ஏமாற்றியதாக வைர
வியாபாரி நிரவ் மோடி, அவரது மனைவி, சகோதரர் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு
செய்துள்ளது. மேலும், வங்கியின் ஓய்வு பெற்ற துணை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டி,
மனோஜ் கரத் ஆகியோர் மீதும் மோசடி புகார் உள்ள
No comments:
Post a Comment