அமைச்சருடன்
பேச்சுவார்த்தை
30.01.2018 முதல் 5 நாட்கள் நடைபெற்ற
சத்தியாகிரகம்,
மற்றும் தொடரும் விதிப்படி வேலை
இயக்கம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. 06.02.2018 அன்று மாலை 5
மணிக்கு தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் திரு
மனோஜ்சிஹா BSNL தொழிற்சங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த்வுள்ளார்.
நியாயம் கிடைக்கும் என நம்புவோம்.
No comments:
Post a Comment