NFTECHQ

Friday 2 February 2018

"பணவீக்கம் உயர்ந்ததற்கு பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு, காய்கறிகள் விலை உயர்வு, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தியது போன்றவைதான் முக்கிய காரணமாகும்." அருண் ஜேட்லி

அப்படியா? அப்புறம் ஏன் குடியரசுத்தலவர், துணைக் குடியரசுத்தலவர், கவர்னர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி, ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை இந்த சம்பள உயர்வு இருக்கும் என்ற அறிவிப்பு.


No comments:

Post a Comment