ஊதிய மாற்றம்
பிரதமர் அலுவலக விளக்கம்
BSNL ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் வழங்குவது சம்பந்தமாக
22/12/2017 அன்று நமது NFTE சங்கம் பிரதமர் அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தது.
22/12/2017 அன்று நமது NFTE சங்கம் பிரதமர் அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தது.
DPE இலாக்காவிடமிருந்து
நமது பொதுச்செயலருக்கு
அதற்கான பதில் 31/01/2018 அன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதற்கான பதில் 31/01/2018 அன்று அனுப்பப்பட்டுள்ளது.
பொதுத்துறை
ஊழியர்களுக்கான
8வது ஊதிய மாற்றம் சம்பந்தமாக
24/11/2017 அன்று DPE தனது
வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளதென்றும்…
8வது ஊதிய மாற்றம் சம்பந்தமாக
24/11/2017 அன்று DPE தனது
வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளதென்றும்…
அதில்
குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களில்
விலக்குப்பெறவேண்டுமெனில்
மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் வேண்டுமெனவும்….
விலக்குப்பெறவேண்டுமெனில்
மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் வேண்டுமெனவும்….
அதற்காக
DOTஐ அணுக வேண்டுமெனவும்
நமது பொதுச்செயலருக்கு கடிதம் அறிவுறுத்தியுள்ளது.
நமது பொதுச்செயலருக்கு கடிதம் அறிவுறுத்தியுள்ளது.
DOTஐச்
சந்தித்து அதன் மூலம் ஊதிய மாற்றம்
அளிப்பதற்கு
BSNLக்கு நட்டத்திலிருந்து விலக்கு என்னும் பரிந்துரை பெறப்பட்டு
மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்ட பின்பே
நமது ஊதிய மாற்றம் என்பது நடைமுறைக்கு வரும்.
BSNLக்கு நட்டத்திலிருந்து விலக்கு என்னும் பரிந்துரை பெறப்பட்டு
மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்ட பின்பே
நமது ஊதிய மாற்றம் என்பது நடைமுறைக்கு வரும்.
No comments:
Post a Comment