அஞ்சலி
NFTE பேரியக்கத்தின்
கர்னாடக மாநிலத் தலைவரும், பெங்களுரில் இயக்கத்தை வலிமையுடன் வழிநடத்திய தளபதியுமான
தோழர் கிருஷ்ணமோகன் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி ஆழ்ந்த வருத்தமளிக்கிறது.
தோழரை இழந்திருக்கும் அவரது குடும்பத்தாருக்கும்
கர்னாடக மாநில NFTE தோழர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைக் கணிக்கையாக்குகிறோம். தோழர் மோகனைன் மறைவுக்கு நமது செவ்வணக்கம்.
No comments:
Post a Comment