கிளை மாநாடு
கோபி கிளையின் மாநாடு 16.05.2018 அன்று சிறப்புடன் நடைபெற்றது.
தோழர் ஆற்முகம் தலைமையில், கிளைச்செயலர் தோழர் முருகசாமி வரவேற்க, மாவட்டச்
செயலர் தோழர் பழனிவேலு துவக்க வைத்து உரை நிகழ்த்த, மாநில அமைப்புச்செயலர் தோழர் புண்ணியகோட்டி
வாழ்த்துரை வழங்க, ஒரு மனதான நிர்வாகிகள் தேர்வுடன் மாநாடு சிறப்புடன் நடைபெற்றது.
No comments:
Post a Comment